வந்து போனவர்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

பிரிட்டனின் உயரிய விருதான சர் பட்டத்தை அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்ற அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு சர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழங்கும் இப்பட்டம் மிக உயரிய கெளரவமாகக் கருதப்படுகிறது. முன்னதாக 2009-ம் ஆண்டில் ராமகிருஷ்ணன், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மாலிகுலர் பயாலஜி' துறையில் அவரது பணிகளைப் பாராட்டி இப்பரிசு வழங்கப்பட்டது. இப்போதும் அதே பணிகளைப் பாராட்டி சர் பட்டம் வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சர் பட்டம் கிடைப்பது மிகப்பெரிய கெளரவமாகக் கருதப்படுகிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More