
இந்த பாலமானது திரேதா யுகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் அது இராமாயணம் என்ற புராணத்தின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இந்த காவியத்தில் நாயகன் ராமர். ராமேஸ்வரம்(இந்தியா) மற்றும் இலங்கை கடற்கரைக்கும் இடையில் கட்டப்பட்ட ஒரு பாலம் பற்றி இக்காவியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அதை இந்திய இதிகாசங்களின் படி தொடர்புடைய ஒரு பண்டைய வரலாறு தெரிய வேண்டும் உலக மக்களின் ஆன்மீக கதவுகள் திறப்பது நிச்சயம்.
0 comments:
கருத்துரையிடுக